ரோட்டில் குப்பை வீசியதால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம்
கோவை; கோவை மாநகராட்சி, 42வது வார்டு, தவசி நகர் பகுதியில் சந்தைப்பேட்டை செயல்படுகிறது. இங்கு உருவாகும் குப்பையை ரோட்டில் வீசுவதாகவும், தீ வைத்து எரிப்பதாகவும் புகார் எழுந்தது.
மேற்கு மண்டல சுகாதார அலுவலர் வீரன், சந்தைப்பேட்டையில் நேற்று ஆய்வு செய்தார்.
குப்பையை முறையாக அகற்றாமல் இருந்ததற்காக, ஏலதாரருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
குப்பையை தரம் பிரிப்பது, எரிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதை பயன்பாடு தடுக்க ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
-
நொய்யலாற்று விளைநிலங்களில் பாதிப்பு இழப்பீட்டுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாயமங்கலம் கோயில் விழா இன்று இரவு கொடியேற்றம்
-
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
-
பவானி ஆற்றை மீட்டெடுக்க பா.ஜ., போராட்டம் நடத்த முடிவு
-
கடைமடைக்கு தண்ணீர் வரலே... மும்முனை மின்சாரத்தில் வெட்டு... தெருநாய் தொல்லை ------------------------------------------------------------------------- குறைகேட்பு கூட்டத்தில் குறைகளுக்கு பஞ்சமில்லை விவசாயி பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் தொல்லையில்லை விவசாயிகள் வேண்டுகோள்
Advertisement
Advertisement