கழுகு பார்வையில் கண்காணிப்பு ; தெலுங்கானா போலீசில் அறிமுகம்

ஐதராபாத்: இந்தியாவிலேயே முதன்முறையாக கழுகுகளை போலீஸ் படையில் சேர்த்து பணியாற்றும் புதிய திட்டத்தை தெலுங்கானா போலீசார் அறிமுகம் செய்ய உள்ளனர்.
உலகில் போலீஸ் படையில் துப்பறியும் நாய்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. தற்போது நவீனம் பெருக, பெருக போலீசார் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் மற்றொரு புதிய முயற்சியாக கழுகுகளுக்கு பயிற்சி அளிக்க தெலுங்கானா போலீசார் திட்டமிட்டுள்ளனனர். இதற்கான பயிற்சியும் துவக்கப்பட்டுள்ளது
இதன் உடலில் முக்கிய நவீன தொழில் நுட்பம் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டு வானில் வட்டமிட செய்யும். குறிப்பாக அனுமதி இன்றி பறக்கும் ட்ரோன்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உதவியாக கழுகுகள் உதவும். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
வாசகர் கருத்து (2)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
25 மார்,2025 - 16:55 Report Abuse

0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
25 மார்,2025 - 12:40 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு; 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி
-
'பெரிய பிரச்னைக்கான சிறிய தீர்வை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்'
-
'சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்'
-
'யார் புதுமையாக சிந்திக்கின்றனரோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும்'
-
உலகை சுற்றிக்கொண்டே கைநிறைய சம்பாதிக்கலாம்
-
ஹனிமூன் சென்று திரும்பிய புது மாப்பிள்ளை; விமான நிலையத்தில் 'ஷாக்' கொடுத்த முன்னாள் காதலி
Advertisement
Advertisement