யுகாதி விழா இன்று துவக்கம்
யுகாதி விழா இன்று துவக்கம்
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி, பகவான் கோவிலில் யுகாதி திருவிழா, காவடிக் கூட்டத்துடன் இன்று துவங்குகிறது. காவடி மயில்ரங்கத்தை நாளை அடைகிறது. மறுநாள் கொடுமுடியில் தீர்த்தம் முத்தரித்து, 29ல் அமாவாசை விரதம் இருந்து, மறுதினம் திருவிழா விமரிசையாக நடக்கவுள்ளது. மார்ச், 31ல், காவடி தீர்த்தம் செலுத்துதல் நிகழ்வு மற்றும் ஏப்.,௧ம் தேதி வசந்த விழா மற்றும் சுவாமி திருவீதி உலாவுடன், விழா நிறைவடைகிறது.
* தாராபுரம் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்.,6ம் தேதி கொடிமரத்தில் பூவோடு வைக்கப்படும் நிகழ்வு நடக்கும். இதையடுத்து மூன்று நாட்கள் பக்தர்கள் பூவோடு, அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவர். ஏப்.,9ம் தேதி பண்டிகை விமரிசையாக நடக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Advertisement
Advertisement