போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி
சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், வருவாய்த்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஸ்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி வழியாக பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. இதில், கலந்துகொண்ட கல்லுாரி மாணவ, மாணவியர் போதைப்பொருள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஆர்.ஐ., பிரகாஷ், வி.ஏ.ஓ., அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Advertisement
Advertisement