மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு

சென்னை: சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான மாணவரை தேடி வருகின்றனர்.
சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவி தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கல்லூரிக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம் ஆனது.
பின்னர் பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகார் குறித்து தகவல் அறிந்து பாலியல் தொல்லை அளித்த மாணவர் முகமது பைசல் தலைமறைவாகி விட்ட நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (11)
கோமாளி - erode,இந்தியா
29 மார்,2025 - 15:43 Report Abuse

0
0
Reply
V Ramanathan - Chennai,இந்தியா
29 மார்,2025 - 14:23 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
29 மார்,2025 - 14:08 Report Abuse

0
0
Reply
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
29 மார்,2025 - 13:48 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
29 மார்,2025 - 13:45 Report Abuse

0
0
Reply
jss - ,
29 மார்,2025 - 13:30 Report Abuse

0
0
Seekayyes - ,
29 மார்,2025 - 13:51Report Abuse

0
0
Reply
kannan - Puthucheri,இந்தியா
29 மார்,2025 - 13:29 Report Abuse

0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
29 மார்,2025 - 13:18 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 மார்,2025 - 13:06 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பரந்துார் விமான நிலையம் இந்த வாரம் திட்ட அனுமதி
-
கழிவுநீர் குழாய் பதிப்பு பணி முடிந்தும் சாலைகளை சீரமைக்காததால் அவதி துரைப்பாக்கம், சாய் நகர்வாசிகள் பரிதவிப்பு
-
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் முகப்பேர், அம்பத்துார் தோல்வி
-
மருத்துவமனை ஊழியரை தாக்கிய மூன்று பேர் கைது
-
பைக் மீது லாரி மோதி தனியார் ஊழியர் பலி
-
ஆண்டுக்கு 3 முறை இனி சி.ஏ., தேர்வு
Advertisement
Advertisement