6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

பத்ராச்சலம்: தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்.
தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் மாவட்டம் பத்ராத்ரி கொதகுடும் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வந்தது. ஏற்கனவே இருந்த பழைய 2 மாடி கட்டடம் மீது மேலும் 4 மாடிகளை புதிதாக கட்டியுள்ளனர்.
கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடி கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (3)
अप्पावी - ,
27 மார்,2025 - 11:24 Report Abuse

0
0
Reply
N Sasikumar Yadhav - ,
27 மார்,2025 - 09:48 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 மார்,2025 - 19:58 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்
-
தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
குஜராத் அணி பேட்டிங்; மும்பை அணியில் இரு மாற்றம்
-
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி: உறுதி அளித்தார் பிரியங்கா
-
பிரதமர் மோடி புத்திசாலி: டிரம்ப் மீண்டும் புகழாரம்
-
லஞ்ச வழக்கு; 16 ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி விடுதலை
Advertisement
Advertisement