இப்தார் நோன்பு திறப்பு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அல்லாசாமி கோவிலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தி.மு.க., நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் சையத் நாசர் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜயபாபு, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், நகர அவைத் தலைவர் செந்தில் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், முன்னாள் நகர செயலாளர் செல்வம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அறிவழகன், பாக்கியராஜ், அப்பு, அரங்க ராஜன் உட்பட கட்சி நிர்வாகி சுலைமான் சதாம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்
-
புறக்கணிக்கும் பஸ்கள் கண்காணிக்க நடவடிக்கை
-
பீமன் வேடம் ஊர்வலம் வீடுகளில் வரவேற்பு
-
ஆர்.எஸ்.மங்கலம் அரசுப் பள்ளியில் திறந்தவெளியில் சமைக்கும் அவலம்
-
அரசு துறை வாகன ஓட்டுநர்கள் சங்க மாநில செயற்குழு
-
கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு --தண்ணீர் பந்தல்கள் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement