பீமன் வேடம் ஊர்வலம் வீடுகளில் வரவேற்பு

திருவாடானை : திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் விழா மார்ச் 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று பீமன் வேடம் ஊர்வலம் நடந்தது.
வேப்பிலை கட்டி உடலில் வர்ணம் பூசி ஆட்டம், பாட்டத்துடன் பஞ்சபாண்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக நடனமாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற பீமனுக்கு இனிப்பு பச்சரிசி, பால், பழம் கொடுத்து மக்கள் வரவேற்றனர்.
நாளை (ஏப்.,1) திருவிளக்குபூஜை, ஏப்.2ல் காளிவேடம், மறுநாள் திரவுபதை அம்மன் வேடம், ஏப்.4 ல் மகாபாரதம் கலைநிகழ்ச்சி, அன்று இரவு பூக்குழி இறங்குதல், மறுநாள் கொடியிறக்கம் நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement