அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

மரக்காணம் : மரக்காணம் அடுத்த ஆலத்துார் அரசு நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி, பள்ளியின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி மற்றும் மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக்கு தேவையான 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மேல தாளங்களுடன் வாகனங்களில் எடுத்து வந்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
தலைமை ஆசிரியர் சுஜாதா வரவேற்றார். மாணவ, மாணவிகள் தனித்திறன் போட்டிகள் நடந்தது. முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபாசமாக சித்தரிப்பு வாலிபர் கைது
-
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
-
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: பெற்றோர் பேட்டி
-
மறைந்த நிர்வாகி படம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு
-
மீண்டும் மீண்டும் நிலநடுக்கத்தால் மியான்மரில் தொடரும் சோகம்!
-
பயனுள்ள நிகழ்ச்சி பெற்றோர் பாராட்டு குழப்பம் தீர்ந்தது; மாணவர்கள் மகிழ்ச்சி குழப்பம் தீர்ந்தது மாணவர்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement