அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை ஊராட்சியில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ரங்க சாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஜெயபால் பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலளார் குட்டியாண்டி, நகரஇளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் ஆனந்தன், பிரபாகரன், அசோகன், சிவக்குமார் பங்கேற்றனர்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்