'வெளிநாட்டு கல்வி அனைவருக்கும் சாத்தியமே'

வெளிநாட்டு கல்வி குறித்து ஐ.டி.பி., எஜூகேஷன் ஆஸ்திரேலியா தமிழக தலைவர் தீபா சீனிவாசன் பேசியதாவது:வெளிநாட்டுக்கு சென்று படிப்பது அனைவருக்கும் சாத்தியமே. இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஆகியவற்றில் இடம் கிடைக்காதவர்களுக்கு வெளிநாட்டு கல்வி வரப்பிரசாதம். வெளிநாடுகளில் கல்வி கற்ற பின், அதன் அடிப்படையில் அங்கு நம் விசாக்களை நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதன் வாயிலாக நம் வருவாயை அதிகரிக்கலாம்.
வெளிநாட்டு கல்விக்கு இரு முறை அட்மிஷன்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஐந்து வெளிநாட்டு பல்கலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவித் தொகைக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வில், பெற்ற மதிப்பெண் சதவீதங்கள் கணக்கிடப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
l ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள் அலட்சியம்; உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு அவசியம்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
ரத்ததான முகாம்
Advertisement
Advertisement