ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் ஆனார்.
இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' மும்பையில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 17 வயது சக வீராங்கனை அனாஹத் சிங், ஹாங்காங்கின் ஹெலன் டங்கை சந்தித்தார்.
முதல் செட்டை 11-9 என வென்ற அனாஹத், அடுத்த இரு செட்டையும் 11-5, 11-8 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.
அபே சிங் 'இரண்டு'
ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் அபே சிங், எகிப்தின் டோர்கீ எல் கரீமை சந்தித்தார். இதில் அபே சிங் 1-3 (10-12, 4-11, 11-7, 10-12) என தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது
Advertisement
Advertisement