10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
தர்மபுரி:
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில், 94 தேர்வு மையங்களில், 225 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 88 தனியார் பள்ளிகள் என, 318 பள்ளிகளை சேர்ந்த, 9,610 மாணவியர், 10,426 மாணவர்கள் என, 20,036 பேர், 10ம் வகுப்பு பொதுத்-தேர்வை எழுத இருந்தனர். இதில், 264 மாணவர்கள், 133 மாண-வியர் என, 397 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தர்மபுரி சி.இ.ஓ., ஜோதிசந்திரா மேற்பார்வையில் அடங்கிய, 140 பறக்கும் படையினர், 20,250 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடு-பட்டனர். அதியமான்கோட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில் நடந்த தேர்வு மையத்தை, கலெக்டர் சதீஸ் பார்வை-யிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
Advertisement
Advertisement