சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின், 17 வயது மகள் பிளஸ் 2 தேர்வு எழுதி உள்ளார். நேற்று முன்தினம், கால்நடைகளை கவனிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார்.
அப்போது, பெல்லுஹள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்-திவேல், 27, சிறுமியை பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்-டலில் ஈடுபட்டுள்ளார்.
இதில், அச்சமடைந்த அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறு-மியின் தாய், பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் வீரம்மாள் நேற்று கூலி தொழிலாளி சக்திவேலை கைது செய்து, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
Advertisement
Advertisement