ஈரோட்டில் ஆசிட் டேங்கர் சுத்தம் செய்தபோது விபரீதம்; 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியின் போது இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது டேங்கர் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் போது 3 ஊழியர்கள் மயக்கம் அடைந்தனர்.
மயங்கி விழுந்த யுவனேந்தல் (55), சக்திவேல் (52) இருவர் உயிரிழந்தனர். செல்லப்பன் (52) உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளார்.
பவானி அருகே லட்சுமி நகர் அடுத்த கோண வாய்க்கால் பகுதியில் செயல்பட்டு வரும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வாசகர் கருத்து (2)
W W - TRZ,இந்தியா
31 மார்,2025 - 15:05 Report Abuse

0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
30 மார்,2025 - 16:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
-
குளம் தூர் வாரும் பணி துவக்க விழா
-
பெருமைக்குரிய அம்மா
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை
-
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
-
2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்
Advertisement
Advertisement