மாணவி மாயம்
நடுடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சன்னியாசிப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ் மகள் அபிநயா,19; இவர் கடலுார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அபிநயாவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement