டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
நயினார்கோவில் : -பாண்டியூர் அருகே செவ்வூரில் டிராக்டர் கவிழந்து டிரைவர் பலியானார். கீழக்கரை தாலுகா வித்தானுார் வீரமணி மகன் பிரபு 36. இவர் டிராக்டரை வித்தானுாரிலிருந்து பாண்டியூருக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். செவ்வூர் அருகே வந்த போது டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த பிரபு உயிரிழந்தார். நயினார் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போனில் பேச விடாமல் இடையூறு செய்ததால் கடுப்பில் மாணவியை கடித்த விடுதி சமையலர்
-
ஆம்னி பஸ் கவிழ்ந்து மாற்று டிரைவர் பலி
-
தனியார் கல்குவாரியில் கலெக்டர், எஸ்.பி., ஆய்வு
-
சிறுதானிய விவசாயிகளுக்குவேளாண் மாணவியர் பயிற்சி
-
மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை
-
பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமில்லா கழிப்பறைக்கு ரூ.5,000 அபராதம்
Advertisement
Advertisement