நாய் கடித்து கன்று குட்டி பலி
திருவாடானை : திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்பாள். இவருக்கு சொந்தமான பசு கன்று குட்டி வயல்காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது. நாய்கள் விரட்டி கடித்ததில் கன்று குட்டி இறந்தது. கால்நடை டாக்டரின் பரிசோதனைக்கு பின் புதைக்கபட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் வெளியில் நடமாட முடியவில்லை. நாய் கடியால் ஏராளமான மான்கள், ஆடுகள் இறந்துள்ளது. நடந்து செல்லும் சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பந்தபட்ட அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுக்கு சங்கர் வீடு சூறை: 5 பேரை மட்டும் கைது செய்து அமைதி காக்கும் சி.பி.சி.ஐ.டி.,
-
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி துவக்கம்
-
மாமியாருக்கு அஞ்சலி போஸ்டர் 'சில்மிஷ' மருமகனுக்கு 'காப்பு'
-
டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு
-
வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து1,500 கன அடியாக சரிவு
Advertisement
Advertisement