சிலம்ப வீரர்கள் சாதனை
மானாமதுரை : காரைக்குடியில், மாவட்ட அளவில் சிலம்ப போட்டி நடந்தது.
இதில், மானாமதுரை வீர விதை சிலம்ப அணியை சேர்ந்த 34 மாணவர்கள் பங்கேற்றதில் 27 பேர் முதலிடமும், 7 பேர் இரண்டாம் இடம் பிடித்து, மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற அணிக்கு சான்று, பரிசு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயனற்று கிடக்கும் அவலம்
-
பட்டா நிலத்தை ஆக்கிரமித்து 'பார்' நடத்தும்தி.மு.க., நிர்வாகி மீது கலெக்டரிடம் புகார் மனு
-
'ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்'
-
அரவக்குறிச்சி பகுதியில்திடீர் கோடை மழை
-
வடிகால் வசதி இல்லாததால்சாலையில் தேங்கும் கழிவுநீர்
-
விவசாயிகள் தனி அடையாள எண் பெறஏப்.,15 வரை காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement