அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
மதுரை : தமிழக வருவாய்த்துறையில் தாசில்தார்கள் துணை கலெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மதுரை தாசில்தார் சம்பூர்ணம், தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், தாசில்தார் மணிமாறன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், மதுரை கிழக்கு சரக குடிமைப் பொருள் தாசில்தார் அனீஸ்சத்தார், சென்னை சேப்பாக்கத்திற்கும், தாசில்தார் ரத்தினவேல், விருதுநகர் மாவட்டத்திற்கும் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயனற்று கிடக்கும் அவலம்
-
பட்டா நிலத்தை ஆக்கிரமித்து 'பார்' நடத்தும்தி.மு.க., நிர்வாகி மீது கலெக்டரிடம் புகார் மனு
-
'ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்'
-
அரவக்குறிச்சி பகுதியில்திடீர் கோடை மழை
-
வடிகால் வசதி இல்லாததால்சாலையில் தேங்கும் கழிவுநீர்
-
விவசாயிகள் தனி அடையாள எண் பெறஏப்.,15 வரை காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement