கார் கவிழ்ந்தது; இருவர் தப்பினர்

திருப்பூர், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் பிரவீன் 21,கவின் 19. கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கின்றனர். நேற்று மாலை காரில் அவிநாசி வழியாக பெருமாநல்லுார் நோக்கி சேலம் - கொச்சி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அவிநாசி அடுத்த பழங்கரை மகாராஜா கல்லுாரி அருகே இவர்களது காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் திடீரென அதிவேகமாக வந்து முந்திச் செல்ல முயன்றது. அருண் பிரவீன் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பில் மீது மோதி ஏறி கவிழ்ந்து உருண்டது. இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா - சீனா உறவின் 75வது ஆண்டு விழா இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் உறுதி
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
Advertisement
Advertisement