4.5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
திருப்பூர் மதுவிலக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர். வளாகத்தில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். பீஹாரை சேர்ந்த ரூபேஷ்குமார், 27 என்பது தெரிந்தது. இவர் வீரபாண்டியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது.
அவர் வைத்திருந்த பேக்கில் சோதனை செய்த போது விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, 4.5 கிலோ கஞ்சா சாக்லேட் இருப்பது தெரிந்தது. வாலிபரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குறையும் பருத்தி மகசூல்
-
இந்தியா - சீனா உறவின் 75வது ஆண்டு விழா இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் உறுதி
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
Advertisement
Advertisement