போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தகவல் தொழில் நுட்ப துறை பேராசிரியர் சீனுவாசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட போதை பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் மலரவன், போதைப் பொருள் பயன்பாட்டின் பாதிப்புகளும், உடல் நலத்திற்கு கேடு, சமுதாய பாதிப்பு, போதை பொருள் பயன்படுத்துவோருக்கான தண்டனை, போதை பொருள் பயன்படுத்துவதிலிருந்து விடுபடுவது குறித்து விளக்கம் அளித்தார்.
கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
Advertisement
Advertisement