சூதாடிய 5 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பணம் வைத்து சூதாடிய புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், சிவபிரகாசம், நடராஜன், சிவக்குமார், செல்வராஜ் ஆகிய 5 பேரும் தப்பியோடினர்.
உடன், அங்குகிடந்த 250 ரூபாய் மற்றும் புள்ளி தாள்களை பறிமுதல் செய்து, 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்னர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
Advertisement
Advertisement