பெண் பலி
மேலுார்: சிங்கம்புணரி குமரிபட்டி ரமேஷ் மனைவி நந்தினி 34, ரமேஷ் வெளிநாட்டில் பணிபுரிவதால் நந்தினி அட்டப்பட்டியில் அம்மா சுசீலா 55, வீட்டில் இரு குழந்தைகளுடன் தங்கி தனியார் மருந்து கடையில் வேலை பார்த்தார்.
நேற்று இரவு மேலுாரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊருக்கு நந்தினி டூவீலரில் அம்மாவை அழைத்துச் சென்றார். செட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் மதுரை - திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் நந்தினி இறந்தார். சுசிலா காயத்துடன் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி கார் டிரைவர் முகமது சபிக்கிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
Advertisement
Advertisement