உத்திரகோசமங்கை கோவிலுக்கு பட்டு சேலை வழங்கல்

புதுச்சேரி : திருச்சி சாரதாஸ் நிறுவனம் சார்பில், ராமநாதபுரம் உத்திரகோச மங்கை கோவிலுக்கு பட்டு சேலை மற்றும் ஹோம வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில், உத்திரகோச மங்கை, மங்களாம்பிகை உடனுறை மங்களநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அதையொட்டி, திருச்சி சாரதாஸ் நிறுவனம் சார்பில், நிறுவனத்தின் சொந்த தறியில் நெய்த பட்டுச்சேலை, மற்றும் ஹோம வஸ்திரங்கள் கோவிலுக்கு வழங்கப்பட்டது.
இந்த பொருட்களை, சாரதாஸ் நிறுவன அதிபர் ரமேஷ், வினோத்குமார் ஆகியோர், கோவில் தலைமை குருக்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ ஆகியோரிடம் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
Advertisement
Advertisement