கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!

கோவை: கோவையில் சாலை விரிவாக்கத்துக்காக 1342 மரங்கள் வெட்டி அகற்றப்பட இருக்கின்றன.
அதன் முக்கிய கட்டமாக, நரியம்பள்ளி-மேட்டுப்பாளையம் இடையே உள்ள 1342 மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. 146 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை அகற்றும் பணிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் இறங்கி உள்ளனர்.
தற்போது இந்த பகுதியில் உள்ள இருவழிச்சாலை 7 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. தற்போது, 16.2 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நரியம்பள்ளி, மேட்டுப்பாளையம் இடையே சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக 1342 மரங்களை அகற்றும் பணிகளில் இறங்கி இருக்கிறோம். இந்த 4 வழிச்சாலை 16.2 மீட்டர் அகலம் கொண்டது.
இந்த சாலையில் நடுவில் தடுப்பும் அமைக்கப்பட உள்ளது. அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்காக போடப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும், அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (18)
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
01 ஏப்,2025 - 20:02 Report Abuse

0
0
Reply
J.Isaac - bangalore,இந்தியா
01 ஏப்,2025 - 17:52 Report Abuse

0
0
Reply
ameen - Tirupur,இந்தியா
01 ஏப்,2025 - 15:53 Report Abuse

0
0
Reply
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
01 ஏப்,2025 - 14:53 Report Abuse

0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
01 ஏப்,2025 - 14:48 Report Abuse

0
0
Reply
Babu TD - ,இந்தியா
01 ஏப்,2025 - 14:47 Report Abuse

0
0
Reply
C.SRIRAM - CHENNAI,இந்தியா
01 ஏப்,2025 - 14:04 Report Abuse

0
0
Reply
C.SRIRAM - CHENNAI,இந்தியா
01 ஏப்,2025 - 14:03 Report Abuse

0
0
Reply
Ananthram - ,
01 ஏப்,2025 - 13:49 Report Abuse

0
0
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
01 ஏப்,2025 - 14:50Report Abuse

0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
01 ஏப்,2025 - 13:41 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
Advertisement
Advertisement