ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் கிளை பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பஸ் ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கிளை பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பஸ், கைகளத்தூர் - நூத்தப்பூர் சாலையில், இன்று (ஏப்ரல் 01) அதிகாலை, 5:00 மணியளவில், ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சிறுநிலா பஸ் ஸ்டாப் நோக்கி வந்தபோது மான் கூட்டம் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர், பஸ்ஸை திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
Advertisement
Advertisement