போதை மாமனாரை தாக்கிய மருமகன்கள்
கிண்டி,
கிண்டி, நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; பிளம்பர். இவரது வீட்டின் அருகே, அவரது சகோதரி ராதிகாவிடம் போதையில் தகராறு செய்துள்ளார். சமாதானம் செய்தும் அடங்காததால், ஆத்திரமடைந்த ராதிகாவின் மகன்கள் பிரவின், 27, பிரதாப், 25, மற்றொரு சகோதரியின் மகன் சுனில், 22, ஆகியோர் சேர்ந்து, மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்தவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த கிண்டி போலீசார், நேற்று, மூன்று பேரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி வழங்க குறுக்கு வழி! சோரஸ் அறக்கட்டளை தில்லாலங்கடி அம்பலம்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை
Advertisement
Advertisement