பஸ் பயணியர் நிழற்குடை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை, சென்னை மாநகராட்சியில் பேருந்து வழித்தடங்களில் உள்ள பயணியர் நிழற்குடைகள் பல சேதமடைந்துள்ளன. அந்தவகையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் 130 நிழற்குடைகள் உள்ளன. இதில், 65 நிழற்குடைகள் தனியார் பராமரிப்பில் உள்ளது.
அவற்றை சீரமைக்கும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக 30 லட்சம் ரூபாய் செலவில், பேருந்து பயணியர் நிழற்குடையை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.
அதேபோல், வளசரவாக்கம் மண்டலத்தில் 18 பேருந்து நிழற்குடைகள் உள்ளன. அவற்றை 32 லட்சம் ரூபாய் செலவில் சீர் செய்யும் பணி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி வழங்க குறுக்கு வழி! சோரஸ் அறக்கட்டளை தில்லாலங்கடி அம்பலம்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை
Advertisement
Advertisement