உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
கடலுார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் வரும் 5ம் தேதி சிதம்பரத்தில் நடக்கிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டு முகாம் நடத்தப்படுகிறது. 'என் கல்லுாரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 5ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உருவானது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் ஏப்ரல்., 12ம் தேதி வரை மழை நீடிக்கும்!
-
கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு; புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா!
-
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்
-
'ஆரூரா... தியாகேசா' கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்
-
கனடா பார்லிமென்ட் தேர்தலில் இந்தியருடன் மோதும் பாகிஸ்தானியர்!
-
காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement