பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்

சென்னை: பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து சிதம்பரம் கூறியிருப்பதாவது:
கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ 2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று பார்லிமென்ட் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த அறிவுரையை ஏற்று நிதியை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
Sivagiri - chennai,இந்தியா
05 ஏப்,2025 - 13:40 Report Abuse
0
0
Reply
Narayanan K - ,
05 ஏப்,2025 - 07:44 Report Abuse

0
0
Reply
Nava - Thanjavur,இந்தியா
04 ஏப்,2025 - 22:22 Report Abuse

0
0
Reply
manokaransubbia coimbatore - COIMBATORE,இந்தியா
04 ஏப்,2025 - 21:47 Report Abuse

0
0
Reply
Nandakumar Naidu. - ,
04 ஏப்,2025 - 21:41 Report Abuse

0
0
Reply
Mohanakrishnan - ,இந்தியா
04 ஏப்,2025 - 21:33 Report Abuse

0
0
Reply
Mediagoons - ,இந்தியா
04 ஏப்,2025 - 21:25 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
04 ஏப்,2025 - 21:17 Report Abuse

0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 21:13 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
04 ஏப்,2025 - 20:27 Report Abuse

0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல்: நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல்
-
அறுபத்து மூவர் திருவிழா
-
அமித் ஷா நிகழ்ச்சியில் பேனர் மாறியதன் பின்னணி என்ன?
-
கூட்டணி பேரம்; கட்சித்தலைமை பொறுப்பு: அமித் ஷா -குருமூர்த்தி ஆலோசனையில் பேசியது இதுதான்!
-
பொன்முடி பேசும் போது ஸ்லிப் ஆயிருக்கும்; முட்டுக் கொடுக்கும் சட்டத்துறை அமைச்சர்
-
பொன்முடிக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் பா.ஜ., புகார்
Advertisement
Advertisement