மறைமலை நகரில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

மறைமலை நகர்:செங்கல்பட்டு மறைமலை நகர் நகர பா.ம.க., சார்பில் பொதுக்குழு கூட்டம் நகர செயலர்கள் அரிகிருஷ்ணன், தணிகாசலம் தலைமையில் நேற்று நடந்தது.
மறைமலை நகர் தெற்கு நகர தலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பா.ம.க., மத்திய மாவட்ட செயலர் காயார் ஏழுமலை பங்கேற்று, மே மாதம் 11ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து ஆலோசனை வழங்கினார்.
மறைமலை நகர் தெற்கு நகர தலைவராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ்குமாருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின அமைச்சர் நேரு தம்பியிடம் விசாரணை
-
நாலுார் கம்மார்பாளையம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
-
ஏர்போர்ட்டில் ஹவாலா பணப்பரிமாற்றம்? கரன்சியை கச்சிதமாக கைமாற்றும் கும்பல்!
-
ஏரியில் மூழ்கி முதியவர் பலி
-
'விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுங்கள்' உயர் நீதிமன்றம் உத்தரவு
-
வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? நீலகிரி கலெக்டரிடம் ஐகோர்ட் அறிக்கை கேட்பு
Advertisement
Advertisement