முத்துக்குமாரசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
நாமக்கல்: ப.வேலுார் தாலுகா, கோளாரம் கிராமம் அடுத்த கரிச்சிபாளை-யத்தில் செல்வ முத்துக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இக்-கோவிலில், பிப்., 16ல் கும்பாபிஷகே விழா நடந்தது. அதை தொடந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்து வந்தது.
அதன் நிறைவு விழா, நேற்று நடந்தது. காலை கணபதி ஹோமத்-துடன் துவங்கி, சத்ரு சம்ஹார யாக விழா நடந்தது.
தொடர்ந்து, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்-காரம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்ன-தானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேகாலயா முதன்மை செயலர் உஸ்பெகிஸ்தானில் மரணம்
-
ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 5 பயங்கரவாதிகளுக்கு துாக்கு
-
போதை டிரைவர் ஓட்டிய கார் மோதி மூன்று பேர் பலி
-
புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்
-
ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கும் சென்னை ஐ.ஐ.டி.,
-
விவசாய சங்க தலைவர் உட்பட மூவர் உ.பி.,யில் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement