பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்
கொட்டாம்பட்டி : பாண்டாங்குடி மந்தை அம்மன் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 30 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று கோயில் முன்பு கிடா மற்றும் சேவல் பலியிட்டனர். பிறகு பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement