லஷ்மி கல்லுாரியில் ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
லஷ்மி ைஹகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர்கள் சாந்தி, சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆண்டறிக்கை வாசித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் பட்டிமன்ற பேச்சாளர் தெய்வானை சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10 ஆயிரம் பேர்... போலீசாரின் துப்பாக்கி பறிப்பு... மே.வங்க கலவரம் குறித்து வெளியான பகீர் தகவல்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
Advertisement
Advertisement