பங்குனி திருவிழா

திருப்புவனம் : திருப்புவனத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் வீதியுலா வந்தனர். புஷ்பவனேஷ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது.
தினசரி அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
நேற்று 5ம் நாள் விழாவை முன்னிட்டு அம்மனும், சுவாமியும் குதிரை மற்றும் யானை வாகனத்தில் வீதியுலா வந்தனர். ஏப்.9ம் தேதி திருக்கல்யாணமும், 10ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரம் இரட்டை ரயில் பாதை: மத்திய அரசு ஒப்புதல்
-
தேரோட்டம் கண்ட கபாலீஸ்வரர்..
-
அரசு விழாவுக்கு கட்டாய வசூல்: டாக்டரின் புலம்பல் ஆடியோ 'லீக்'
-
காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு
-
வக்ப் திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; முதல்வர் மம்தா பானர்ஜி
-
விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!
Advertisement
Advertisement