போதைப் பொருள் விற்றவர்கள் கைது
தேவகோட்டை : தேவகோட்டை காட்டூரணியைச் சேர்ந்த அகமது சாலத் மகன் மர்ஸ்க்அலி 24, பெரியார் நகர் கோரி முகமது மகன் காதர் மைதீன் 21, இருவரும் திருப்புத்துார் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கின்றனர். இக்கடைக்கு இளைஞர்கள் அதிகளவில் வந்து சென்றுள்ளனர். இதை பயன்படுத்தி இருவரும் கூலிப் எனும் போதை பொருளை அங்கு வரும் இளைஞர்களிடம் விற்றுள்ளனர். போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து நேற்று மர்ஸ்க்அலி, காதர்மைதீன் இருவரையும் கைது செய்து இரண்டரை கிலோ கூலிப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரம் இரட்டை ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
தேரோட்டம் கண்ட கபாலீஸ்வரர்..
-
அரசு விழாவுக்கு கட்டாய வசூல்: டாக்டரின் புலம்பல் ஆடியோ 'லீக்'
-
காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு
-
வக்ப் திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; முதல்வர் மம்தா பானர்ஜி
-
விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!
Advertisement
Advertisement