இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்

ஐதராபாத்: பிரிமியர் தொடரில் குஜராத் அணிக்காக பங்கேற்கிறார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 36. ஐதராபாத்துக்கு எதிரான போட்டியின் போது, விதிகளை மீறி செயல்பட்ட இவருக்கு சம்பளத்தில் இருந்து 25 சதவீத அபராதம், ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்,' போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள், மைதானத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தும் வகையில் நடந்தது கொண்டதால் 25 சதவீதம் அபராதம், ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது. இதை இஷாந்த் சர்மா ஏற்றுக் கொண்டார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய சீனர்கள்; ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டது அம்பலம்
-
வரி உயர்த்தியது உயர்த்தியதுதான்: அதிபர் டிரம்ப் விடாப்பிடி
-
பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்: சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்கு
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு
-
காற்றில் கரையும் ஹூரியத் கூட்டமைப்பு:அமித் ஷா வருகை முன்னிட்டு 3 அமைப்புகள் விலகல்
-
ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!
Advertisement
Advertisement