மூவர் கொலை வழக்கு விசாரணை தீவிரம்
திருப்பூர்; பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, 78, இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோர் கடந்த நவ., 28ம் தேதி பண்ணை வீட்டில் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
வழக்கு, கடந்த மாதம், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. கொலை நடந்த இடத்தை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., ஸ்ரீதேவி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் கேட்டபோது, ''இரண்டு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், கோவை, திருப்பூர், சேலம் என, மூன்று மாவட்டங்களை சேர்ந்த எட்டு இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குறித்து தகவல் கிடைத்தது. அதுகுறித்து விசாரிக்கிறோம்'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!
-
இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி
Advertisement
Advertisement