வெள்ளியம்பா ளையத்தில் பூச்சாட்டு விழா கோலாகலம்

அவிநாசி; அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி, வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா, 2ம் தேதி தொடங்கியது. 10ம் தேதி பந்தம் கட்டி ஆடுதல், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கம்பம் கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!
-
இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி
Advertisement
Advertisement