புகார் பெட்டி... கடலுார்
பயணிகள் அவதி
விருத்தாசலம் பஸ் நிலைய வளாகத்தில் ஆட்டோ, தள்ளுவண்டிகள் தாறுமாறாக நிற்பதால் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
-குமார், விருத்தாசலம்.
விபத்து அபாயம்
விருத்தாசலம் -உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே செல்லும் போது விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
- அலெக்ஸ், விருத்தாசலம்.
சாலையில் பள்ளம்
விருத்தாச்சலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியநெசலுார் அருகே சாலையில் பள்ளம் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
-வேல், பெரியநெசலுார்.
போக்குவரத்து நெரிசல்
திட்டக்குடி பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துமிடத்தில் தள்ளுவண்டி கடைகளும், இருசக்கர வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது.
-மகேஷ், திட்டக்குடி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement