குட்கா விற்ற 2 பேர் கைது
கிள்ளை : குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு சாலைக்கரையில் குட்கா விற்பதாக வந்த தகவலின்பேரில் அப்பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் சோதனை நடத்திரன்.
அதில், குட்கா விற்ற சூர்யா,23; இருதயராஜ்,37; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, தலா 4 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement