தமிழ் பாடத்தில் மூன்று மாணவியர் சிறப்பு

பெங்களூரு : பி.யு.சி., தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே கல்லுாரியைச் சேர்ந்த மூன்று மாணவியர் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் பி.யு.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, தேர்வு எழுதிய 276 மாணவர்களும் வெற்றி பெற்று அசத்தினர்.
கோலார் மாலுார் கிறைஸ்ட் கல்லுாரி மாணவி ரெபகா, தமிழில் 98 மதிப்பெண்கள்; இந்து 95; தர்ஷினி 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும் சிலர் 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement