சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
புவனகிரி : கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
நாளை (10ம் தேதி) இரவு 7:00 மணி முதல் 9:.00 மணிக்குள் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
11ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம், ஜோதி தரிசனும், 7:00 மணிக்கு காவடி உற்சவம் நடக்கிறது. மதியம் 1:.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 9:30 மணிக்கு உற்சவமூர்த்தி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement