கள்ளக்குறிச்சியில் தி.மு.க., கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, நான்கு முனை சந்திப்பில், தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையொட்டி, நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு தலைமையில், மலையரசன் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி முன்னிலையில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மாவட்ட துணை செயலாளர் காமராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் ரஞ்சித், மாணவரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், நகர துணை செயலாளர்கள் அப்துல்ரசாக், உமாவெங்கடேசன், நகர அவைத்தலைவர் அப்துல்கலீல், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், நகர சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஷாகுல் ஹமீது, நகர்மன்ற கவுன்சிலர்கள் மீனாட்சி, விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement