நீர் மோர் பந்தல் திறப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி முகப்பு மற்றும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா செயல் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் மவுசூரியா ,தி.மு.க., நகர் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்
-
கள்ளச்சாராய வழக்கில் மேலும் மூவர் கைது
Advertisement
Advertisement