திருமணம் நிறுத்தம்
தொண்டி: நம்புதாளையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், சேலம்பிரேம்குமார் 24, என்ற வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
தகவல் கிடைத்த சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்
-
கள்ளச்சாராய வழக்கில் மேலும் மூவர் கைது
-
மொபட் திருடியவர் கைது
Advertisement
Advertisement