உண்டியல் உடைத்து திருட்டு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசித்தி பெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மூன்று உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு உண்டியலை, நேற்று முன்தினம் மர்மநபர்கள் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்படி, இரணியல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
-
தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு
-
தேவையற்ற கருத்துகளை சொல்லாதீங்க; வங்கதேசத்திற்கு இந்தியா கடும் கண்டனம்
Advertisement
Advertisement