தமிழிசை இல்லத்திற்கு சென்றார் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்

சென்னை: தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார்.



இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமித்ஷா உடன் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் தமிழிசை இல்லத்திற்கு சென்றனர்.
ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று சந்தித்தார். அரசியல் கட்சி தலைவர்களையும் அங்கு சந்தித்துப் பேசினார்.
வாசகர் கருத்து (4)
எவர்கிங் - ,
12 ஏப்,2025 - 06:59 Report Abuse

0
0
Reply
raju - Madurai,இந்தியா
11 ஏப்,2025 - 13:05 Report Abuse

0
0
Reply
sasidharan - coimbatore,இந்தியா
11 ஏப்,2025 - 12:47 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்
-
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
Advertisement
Advertisement